பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு கூடாது. CUET நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.