புத்தாண்டு காலத்தில் கொவிட் குறித்து அவதானமாக செயற்பட வேண்டும்

கடந்த வருடம் தமிழ் சிங்களப் புத்தாண்டு காலத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்பட்டதனால், இந்த புத்தாண்டு காலத்தில் அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புத்தாண்டு காலத்தில் இடம்பெறும் முக்கிய செயற்பாடுகளின்போது, பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.