காஞ்சிபுரத்தில் ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு பெண் வியாபாரியை தாக்கிய அதிமுக பெண் நிர்வாகி கைது..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு பெண் வியாபாரியை தாக்கிய அதிமுக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார். காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் வளையல்கடை வியாபாரி சித்ராவை அதிமுகவின் திலகவதி தாக்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.