சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: முன்னாள் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுனர் பரபரப்பு வாக்குமூலம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையில் காவல்நிலையத்தில் இருந்து இரத்தத்துடன் ஜெயராஜ் – பென்னிக்ஸ் வெளியில் வந்தனர் என முன்னாள் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுனரான தலைமைக்காவலர் ஜெயசேகர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.