சீனாவில் அசுரவேகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல்.!

சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அசுரவேகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், ஷாங்காய் நகரில் படுக்கைகளுடன் கூடிய மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனையை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவின் பல்வேறு நகரங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஷாங்காய் நகரில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தை 40 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையாக அமைக்கும் பணியில் பல ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.