அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்.: சசிகலா

நாமக்கல்: அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா கூறியுள்ளார். உரிமையியல் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக அவர் நாமக்கல்லில் பேட்டி அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.