கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் நாளை காலை விசாரணை

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நாளை காலை சசிகலாவிடம் காவல்துறை  விசாரணை நடத்தப்பட உள்ளது. கொடநாட்டில் இருந்த சொத்துக்கள் மற்றும் காணாமல் போன பொருட்கள் குறித்தும் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.