கோயம்பேடு சந்தையில் தக்காளி ஏற்றி இறக்கும் இடத்தை நிரந்தரமாக ஒதுக்க கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி ஏற்றி இறக்கும் இடத்தை நிரந்தரமாக ஒதுக்க கோரிய மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.