திருச்சி: திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரங்கநாதர் சாமி கோவில் சித்திரைத்தேர் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விடுமுறையை ஈடுசெய்ய மே 7ஆம் தேதி பணிநாளாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
