இந்தியாவில் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு…!

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட அதிகரித்து 2 ஆயிரத்து 527 ஆக பதிவாகி உள்ளது.

ஒரே நாளில் தொற்று பாதித்த 33 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரத்து 656 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 56 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 79ஆக அதிகரித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.