‌பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கோயில் பூசாரி..சாகும் வரை சிறைத்தண்டனை.!

பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கோவில் பூசாரிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை அடுத்துள்ள கொட்டகை கிராமத்தை சேர்ந்த கோவில் பூசாரியான சிவக்குமார் என்பவர் 15 வயது பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கோவில் பூசாரி சிவகுமாருக்கு சாகும் வரை சிறை தண்டனையும் மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.