சிம்லாவில் காட்டுத் தீ : விலை மதிப்பற்ற மரங்கள் மூலிகைகள் எரிந்து நாசம்

சிம்லா: சிம்லாவில் தாராதேவி வனப்பகுதியில் காட்டுத்  தீ வேகமாக பரவி வருகிறது. தீயில் கருகி ஆயிரக்கணக்கான மரங்கள் சேதமடைந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காட்டில் பிடித்த தீ வேகமாக பரவி வருவதால் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக தொடர்ந்து எரியும் காட்டுத் தீயால் விலை மதிப்பற்ற மரங்கள், மூலிகைகள் எரிந்து நாசமாகியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.