கோவிட் பாதிப்பு: 15,636 பேருக்கு சிகிச்சை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பாதிப்பால் 15,636 பேருக்கு கோவிட் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,483 பேருக்கு கோவிட் உறுதியாகியது. 1,970 பேர் குணமடைந்தனர். தற்போது 15,636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,3,311 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் 5,23,622 ஆகவும் உயர்ந்தது.

latest tamil news

நேற்று மட்டும் 22,83,224 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1,87,95,76,423 ஆக உயர்ந்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.