நெல்லையில் போதைப் பொருட்கள் விற்பனை: 2 பேர் மீது குண்டாஸ்

நெல்லை: நெல்லையில் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதாக கைதான இருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. ஜெயராமன், ஸ்ரீ கண்ணன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.