தஞ்சாவூர் தேர் விபத்து காரணமாக அதிமுக சார்பில் இன்று நடக்கவிருந்த இஃப்தார் நோன்பு நாளை மாலைக்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: தஞ்சாவூர் தேர் விபத்து காரணமாக சென்னையில் அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த இஃப்தார் நோன்பு நாளை மாலைக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தஞ்சை காலிமேட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.