திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் திடீர் ராஜினாமா!

திரிபுரா முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான திப்லப் குமார் தேப் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் வழங்கியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றைய தினம அவர் சந்தித்தது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இன்று தனது பதவியை பிப்லப் குமார் தேப் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, திரிபுரா மாநில பாஜக புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. முன்னதாக, மக்களுக்கு பாதுகாப்பு … Read more

ஆண்களின் வழுக்கை தலையை கேலி செய்வது பாலியல் குற்றம் – தீர்ப்பாயம் அதிரடி!

ஆண்களின் வழுக்கை தலை குறித்து கேலி செய்வது பாலியல் குற்றம் என பிரிட்டன் தொழிலாளர் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பிரிட்டனில், யார்க்ஷயர் நகரில் உள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு எலக்ட்ரீஷியன் பணியில் இருந்து டோனி ஃபின் என்ற ஊழியர் நீக்கம் செய்யப்பட்டார். அந்த நிறுவனத்தில் அவர் 24 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், நிறுவன உயரதிகாரி தன்னை வழுக்கை என்று கேலி செய்ததாகவும், அதற்கு எதிா்ப்பு தெரிவித்ததால் நியாயமற்ற முறையில் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் … Read more

Oppo Pad Air: குறைந்த விலைக்கு பெஸ்ட் டேப்லெட்ட நாங்க தர்றோம் – ஒப்போ அதிரடி!

சீன நிறுவனமான ஒப்போ ஸ்மார்ட்போன்களைத் தொடர்ந்து பல கேட்ஜெட் தயாரிப்புகளில் ஈடுப்பட்டுள்ளது. அந்த வகையில், நிறுவனம் தற்போது புதிய டேப்லெட்டை உருவாக்கி வருகிறது. பட்ஜெட் விலையில் கொண்டு வரப்படும் இந்த “ Oppo Pad Air ” டேப்லெட், செக்மெண்டின் சிறந்த டேப்லெட்டாக விளங்கும் என நிறுவனம் நம்பிக்கை அளித்துள்ளது. இந்த டேப்லெட்டில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 புராசஸர் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. இது எட்டு கிரையோ 265 கோர்கள் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான வேகம், அட்ரினோ … Read more

பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையில் பொது மக்களிடம் பொலிஸார் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.  அதன்படி, கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது வீடுகள், வர்த்தக நிலையங்கள் என்பவற்றில் இடம்பெற்ற வன்முறைச் செயல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் தமக்கு தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளனர். தகவல் தெரிவிக்க விரும்புவோர் 1997 மற்றும் 119 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தெரியப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  Source link

திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் திடீர் ராஜினாமா

திரிபுரா முதலமைச்சர் திடீர் ராஜினாமா புதிய முதல்வர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு.? திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் திடீர் ராஜினாமா திரிபுரா ஆளுநரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கினார் பிப்லப் குமார் தேப் திரிபுராவின் புதிய முதல்வர் இன்றே அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்த நிலையில், திரிபுரா முதல்வர் இன்று ராஜினாமா Source link

விரைவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை

சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் வரும் 27-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. இதனால் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வரும் 27-ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக … Read more

திரிபுரா முதல் மந்திரி திடீர் ராஜினாமா

அகர்தலா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல்-மந்திரி பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. பிப்லப் குமார் தேவ் நேற்று தலைநகர் டெல்லி சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், திரிபுரா முதல் மந்திரி பதவியை பிப்லப் குமார் தேவ் இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். அவரது ராஜினாமாவை தொடர்ந்து மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் உள்ள பால் பண்ணையில் தீ விபத்து- 20 பசுக்கள் கருகி உயிரிழப்பு

டெல்லியில் உள்ள ரோகினியின் சவ்தா கிராமத்தில் உள்ள பால் பண்ணையில் இன்று மதியம் 1.25 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பண்ணையில் பசு மாடுக்கள் இருந்தன. தீ விபத்து தகவல் தெரியவந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு சுமார் 7 தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்குள் தீ மளமளவென பரவியதில், பண்ணையில் இருந்த 20 மாடுகள் தீயில் கருகி உயிரிழந்தன. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள … Read more

நைஜீரியாவில் பள்ளி மாணவியை கல்லால் அடித்து கொன்று உடலை எரிந்த சக மாணவர்கள்

அபுஜா : ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சோகோடோ மாகாணத்தில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் ‘வாட்ஸ்-அப்’ குழு ஒன்றை வைத்துள்ளனர். இந்த நிலையில் டெபோரா சாமுவேல் என்கிற மாணவி ஒருவர் குறிப்பிட்ட ஒரு மதத்தை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளை அந்த ‘வாட்ஸ்-அப்’ குழுவில் பகிர்ந்தாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட அந்த மதத்தை சேர்ந்த மாணவர்கள் மாணவி டெபோரா சாமுவேலை சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கினர். பள்ளிக்காவலர்கள் மற்றும் … Read more

அருமை மாணவச் செல்வங்கள் தீமைகளுக்கு அடிமையாகலாமா?: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி

சென்னை: அரசு கல்வி வளர்ச்சிக்கு ‘திராவிட மாடல்’ பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிகிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். அருமை மாணவச் செல்வங்கள் கஞ்சா, குட்கா போன்ற தீமைகளுக்கு அடிமையாகலாமா என்று அவர் அறிவுறுத்தினார்.