குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை நிர்ணயிக்க இங்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த விஷயத்தில் எங்கள் அரசு தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.