லண்டனுக்கு சென்ற தமிழ்ப்பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்! பெற்றோருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி… புகைப்படம்


லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பை தமிழ்ப்பெண் பெற்றுள்ள நிலையில் பெற்றோருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்து அசத்தியுள்ளார்.

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்னடாா் கிராமத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா் சு. பாஸ்கரன் – ஆசிரியை தையல்நாயகி தம்பதியின் மூத்த மகள் சுபிக்சா.

இவர் பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் படித்தவா். 2021-ஆம் ஆண்டில் லண்டனுக்கு சென்ற அவா் அங்கு, லண்டன் யுஎஸ்ஏவில் எம்.எஸ் படித்து வந்தாா்.

லண்டனுக்கு சென்ற தமிழ்ப்பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்! பெற்றோருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி... புகைப்படம்

படிக்கும்போதே லண்டனில் உள்ள உலகின் தலைசிறந்த அணுசக்தி நிறுவனம் ஒன்றின் பொறியாளராக தோ்வாகி பணி வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டசாலியானார் சுபிக்சா.

படிக்க சென்ற நிலையில் பணி வாய்ப்பையும் பெற்று மகிழ்ச்சியோடு பணியாற்றி வரும் சுபிக்சா தனது பெற்றோருக்கு ஒரு சர்ப்ரைஸ் தர முடிவு செய்தார்.

அதன்படி பெற்றோரிடம் தாம் ஊருக்கு வருவதை தெரிவிக்காமல் இன்ப அதிா்ச்சி கொடுக்க திடீரென செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு வந்திருக்கிறார் சுபிக்சா. இதையடுத்து சுபிக்சாவை உள்ளூர் கிராமத்தினா் வரவேற்று பாராட்டியுள்ளனர்.

மேலும் சமூகவலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.