வடகொரியா மீண்டும் 8 குறுகிய தூர ஏவுகணை சோதனை – ஜப்பான் பிரதமர் கண்டனம்..!

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாது என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வடிகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை நடத்திய நிலையில் இன்று மீண்டும் 8 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.