குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தொடர்பில் இருந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டம்!

ஸ்பெயினில், குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஸ்பெயினில் 240க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது.

அவர்களுக்கு பவேரியன் நோர்டிக் நிறுவனத்தின் இம்வானெக்ஸ் தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், நோய் தொற்று பரவல் அபாயம் உள்ளவர்களுக்கு மட்டுமே தற்போதைக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்திருப்பதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.