ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே அல்லூரியில் தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர். 35 பேர் காயமடைந்த நிலையில், தூக்க கலக்கத்தில் ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் விபத்து என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.