காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை

டெல்லி: மதிய உணவு இடைவெளிக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.