ராகுல் காந்தியிடம் விசாரணை நிறைவு

டெல்லி: டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. நேஷனல் ஹெராய்டு பத்திரிகை விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.