மத்திய அரசுப் பணிகளில் 10 லட்சம் பேருக்கு வேலை.. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்ற பிரதமர் மோடி உத்தரவு..!

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனித வளம் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, மிஷன் மோடு என்ற பெயரில், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.