அக்னிபத் திட்டத்தின் முதல் 20 சதவிகிதம் பெண்கள் சேர்க்கப்படுவர்-இந்திய கடற்படை அறிவிப்பு

இந்திய கடற்படையில் அக்னிபத் திட்டத்தின் முதல் batch-ல் 20 சதவிகிதம் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் என கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் சேர கடந்த ஒன்றாம் தேதி முன்பதிவு தொடங்கிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை வரை 10 ஆயிரம் பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு மூவாயிரம் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படும் நிலையில், அவர்களுக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 15 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.