இலங்கையில் கடுமையான நெருக்கடி நிலை! விசேட விவாதம் (Video)



இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி நிலை தொடர்பில் விசேட விவாதம் ஒன்று சென்னை சிடிசென்ஸ் போரத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகின்றது. 

இன்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை நடைபெறவுள்ளது. 

இதன்போது,  இலங்கையில் ஏற்பட்டுள்ள நெக்கடி நிழலை மற்றும் வெளியேறும்  வழி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது. 

இதில் பேச்சாளர்களாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்,  ஊடகவியலாளர் AP.மதன் மற்றும்  ஊடகவியலாளர் பகவான் சிங் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.