ஒரு முறை பயன்படுத்தும் சிரிஞ்சை கொண்டு 30 மாணவர்களுக்கு தடுப்பூசி… மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

மத்திய பிரதேச மாநிலம் சாகரில் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய சிரிஞ்சை கொண்டு 30 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஒரு சிரிஞ்சை கொண்டு தடுப்பூசி செலுத்தியது குறித்து கேள்வி கேட்ட மாணவர்களின் பெற்றோரிடம், தன் மேலதிகாரிகள் ஒரு சிரீஞ்ச் மட்டும் கொடுத்ததாகவும், அதைக் கொண்டே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த உத்தரவிட்டதாகவும் செவிலியர் கூறும் வீடியோ வெளியாகி உள்ளது.

வீடியோ ஆதாரத்தைக் கொண்டு செவிலியர் ஜிதேந்திரா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.