பொறியியல் படிப்பில் சேருவதற்காக 2,11,905 மாணவர்கள் விண்ணப்பம்!!

சென்னை : பொறியியல் படிப்பில் சேருவதற்காக 2,11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இந்த தகவலை உயர்கல்வித்துறை அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.