பீஜிங் : கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. படைகளை விலக்கி கொள்வது தொடர்பாக ராணுவம் மற்றும் தூதரக ரீதியில் பல சுற்று பேச்சு நடந்துள்ளது.
சமீபத்தில், இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் நிலையிலான, 16வது சுற்று பேச்சு நடந்தது. இதில் அடுத்தகட்ட பேச்சின் வாயிலாக பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டதாக, கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து, சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் வூ குயான் கூறியுள்ளதாவது: நான்கு முக்கிய விஷயங்களில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடையும் வரையில் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, இரு தரப்பு உறவுகளை மீட்டெடுக்கும் முயற்சியை மேற்கொள்வது ஆகியவை இதில் அடங்கும், என்றார்
பீஜிங் : கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. படைகளை விலக்கி கொள்வது தொடர்பாக ராணுவம் மற்றும் தூதரக ரீதியில் பல சுற்று பேச்சு நடந்துள்ளது. சமீபத்தில், இரு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்