மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் சுற்றில் இந்திய அணி வெற்றி

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் நாளில் அனைத்து அணிகளையும் இந்தியா ஒயிட் வாஷ் செய்தது. இன்றைய செஸ் போட்டிகளில் இந்தியா சார்பில் 6 அணிகளாக மோதிய 24 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.