காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி

பர்மிங்காம்: பிரிட்டனில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆடவர் 57 கிலோ மல்யுத்த பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் பாகிஸ்தான் வீரர் ஆசாத் அலியை 14 – 4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி ரவிக்குமார் வெற்றி பெற்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.