சஞ்சய் ராவத் மனைவியிடம் விசாரணை| Dinamalar

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணியில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அவரது மனைவி வர்ஷாவையும் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இதன் அடிப்படையில், மும்பையில் உள்ள அலுவலகத்தில் வர்ஷா ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.