காஸா சிட்டி-இஸ்ரேல் – பாலஸ்தீன இஸ்லாமிய குழுக்களுக்கு இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக கடும் சண்டை நடந்தது. இருதரப்பினரும் ஏவுகணைகள், போர் விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 15 குழந்தைகள், நான்கு பெண்கள் உள்ளிட்ட 43 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் இருதரப்புக்கும் இடையே நேற்று முன் தினம் இரவு பேச்சு துவங்கி, நேற்று அதிகாலையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் தாக்குதலை நிறுத்தினர்.
காஸா சிட்டி-இஸ்ரேல் – பாலஸ்தீன இஸ்லாமிய குழுக்களுக்கு இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. கடந்த
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்