மும்பை: வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து 59,462 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 12 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias