இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் நியமனம்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகராக திரு. போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2022 ஆகஸ்ட் 17ஆந் திகதி மாலை 3.30 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 ஆகஸ்ட் 18

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.