உக்ரைனுக்கு மேலும் 7.9 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி – ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு..!

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மேலும் 7.9 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 9.4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராணுவம், பட்ஜெட், மனிதாபிமான உதவிகள், சுகாதாரம் பராமரிப்பு, அவசர உதவி தொகுப்புகள் என நிதி பிரித்து ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  Source link

இந்தியாவில் அக்டோபர் 12-ம் தேதிக்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் – அஷ்வினி வைஷ்ணவ்

இந்தியாவில் அக்டோபர் 12-ம் தேதிக்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 5ஜி சேவை நாட்டின் அனைத்து பகுதியிலும் சென்றடைய வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என்று அவர் குறிப்பிட்டார். மலிவு விலையில் சேவை கிடைப்பதை உறுதி செய்வோம் என்று தெரிவித்த அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். Source link

அதிகரிக்கும் வாழ்க்கை செலவு நெருக்கடி…ஓய்வூதியகாரர்களுக்கு £30 மதிப்பிலான உணவு வவுச்சர்கள் அறிவிப்பு

ஓய்வூதியதாரர்களுக்கு  £30 பவுண்ட் மதிப்பிலான உணவு வவுச்சர்களை ஐஸ்லாந்து வழங்க திட்டம்.  உணவு வவுச்சர்களை வழங்க நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு £1 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு நெருக்கடியில் போராடும் குறிப்பிட்ட 40,000 ஓய்வூதியதாரர்களுக்கு சுமார் £30 பவுண்ட் மதிப்பிலான உணவு வவுச்சர்களை ஐஸ்லாந்து வழங்க உள்ளது. ஐஸ்லாந்தில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு நெருக்கடியால் அவதியடையும் குறிப்பிட்ட 40,000 ஓய்வூதியதாரர்களுக்கு £30 பவுண்ட் மதிப்பிலான உணவு வவுச்சர்களை வழங்க நாட்டில் உள்ள பல்பொருள் … Read more

ரெட்டமங்கலம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்; சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

உத்திரமேரூர்:  உத்திரமேரூர் அருகே ரெட்டமங்கலம் அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை க.சுந்தர் எம்எல்ஏ  வழங்கினார். உத்திரமேரூர் அடுத்த ரெட்டமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசினர் ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில், ஒன்றியக்குழு துணை பெருந்தலைவர் வசந்திகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன், சாலவாக்கம் ஒன்றிய துணை செயலாளர் அமுதா தமிழ்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். … Read more

நடிகர் ஆனார் ராஜீவ் மேனன்

சென்னை: ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன் இப்போது நடிகராக மாறியுள்ளார். மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாள மயம் படங்களை இயக்கியவர் ராஜீவ் மேனன். பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அசுரன் படத்துக்கு …

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை ராணுவம் தீவிரமாக களையெடுத்து வருவதால், அவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், தாக்குதல்கள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, தீவிரவாத அமைப்புகளின் மீது பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ கடும் கோபத்தில் இருக்கிறது. எனவே, பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் அதிகளவில் தீவிரவாதிகளை அனுப்ப முயற்சி செய்யப்படுகிறது. இந்நிலையில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரியின் கமல்கோட் எல்லை பகுதியில் நேற்று தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதை கண்ட வீரர்கள், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில். … Read more

”சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் என்ற புது வகை நோயால் பாதிக்கப்பட்ட பெண்” – முதல்வருக்கு கோரிக்கை

சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் என்ற புது வகை நோயால் நுரையீரல் பாதிக்கப்பட்டு படிப்பை பாதியில் நிறுத்தி உயிருக்கு போராடும் இளம்பெண் சிகிச்சைக்காக தமிழக முதல்வரிடம் உதவி கேட்டு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த வத்தலகுண்டு பெண். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை சேர்ந்தவர் அன்னக்கொடி. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி பாண்டீஸ்வரி. இவர்களுக்கு செந்தூர் என்ற மகனும், ஜமுனா என்ற மகளும் உள்ளனர். ஜமுனாவுக்கு தற்போது 17 வயது ஆகிறது. ஜமுனா ஒன்பதாம் வகுப்பு … Read more

அதிரடி திருப்பம்.. பாஜக பெண் நிர்வாகி மரணம் கொலை வழக்காக மாற்றம்.. உணவில் விஷமா? தீவிர விசாரணை

India oi-Nantha Kumar R பானஜி: டிக்டாக் பிரபலமும் ஹரியானா பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் இறந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவில் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரியானாவை சேர்ந்தவர் சோனாலி போகத் (வயது 43). இவர் பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை நிர்வகித்து உள்ளார். பாஜகவின் மகளிர் அணி முன்னாள் தேசிய துணை தலைவர், தேசிய … Read more

கருணாஸின் ஆதார் செப்டம்பர் 22ல் ரிலீஸ்

நீண்ட இடைவெளிக்கு பிறகு கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ஆதார். ராம்நாத் பழனிக்குமார் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில் அவருடன் இனியா, ரித்விகா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஒரு அப்பாவித்தனமான வேடத்தில் நடித்திருக்கும் கருணாஸ், போலீசில் சிக்கிக் கொண்டு எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தப்படுகிறார் என்பதை மையமாகக் கொண்ட கதையில் ஆதார் படம் உருவாகி இருக்கிறது. வெண்ணிலா கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து உள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட … Read more

ஏவுகணை செலுத்தப்பட்ட விவகாரம்கூட்டு விசாரணை கேட்கிறது பாக்.,| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்,-‘இந்தியாவில் இருந்து, எங்கள் எல்லைக்குள் செலுத்தப்பட்ட ‘பிரம்மோஸ்’ ஏவுகணை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதல்ல. இதில், கூட்டு விசாரணை நடத்த வேண்டும்’ என, பாகிஸ்தான் கூறியுள்ளது. ராஜஸ்தானின் சூரத்கரில் இருந்து, மார்ச் 9ம் தேதி, பிரம்மோஸ் ஏவுகணை தவறுதலாக செலுத்தப்பட்டது. இது, 124 கி.மீ., துாரம் பயணித்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் விழுந்தது. இது தொடர்பாக, பாக்., புகார் கூறியது. ‘இது தவறுதலாக நடந்த விபத்து’ … Read more