இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தைஇறுதிச் சடங்கில் எழுந்ததால் அதிர்ச்சி| Dinamalar
வில்லா டி ராமோஸ் -மெக்ஸிகோவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, இறுதிச் சடங்கில் திடீரென எழுந்து, சில மணி நேரங்களுக்குப் பின் மீண்டும் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவின், வில்லா டி ராமோசைச் சேர்ந்தவர் கமீலா ரொக்ஸானா. இவரது, 3 வயது குழந்தைக்கு, சமீபத்தில் வயிற்று வலி, வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, டாக்டர்கள் குழந்தையை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். ஆனாலும், … Read more