மகனை தாக்கிய மாணவனை நடுரோட்டில் வைத்து தாக்கிய தந்தை…

கேரள மாநிலம் பாலக்காடு அருகே வடக்கஞ்சேரியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் காயமடைந்த மாணவனின் தந்தை ஆத்திரத்தில், எதிர் தரப்பு மாணவனை பேருந்து நிலையத்தில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கிய காட்சிகள் வெளியாகி உள்ளது

இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோவின் அடிப்படையில் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.