உள்ளேயும் மழை.. வெளியேயும் மழை.. அரசு பேருந்திற்குள் ஒழுகிய மழை நீர்.. நனைந்தபடி பயணித்த பயணிகள்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் அரசு பேருந்திற்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் நனைந்தபடி பயணம் செய்தனர்.

சங்கராபுரம் போக்குவரத்து பணிமனையில் இருந்து, எஸ்.வி.பாளையம், பவள கிராமம் வழியாக, மல்லாபுரம் சென்ற பேருந்தின் மேல்கூறை சேதமடைந்து, மழை நீர் ஒழுகியதால், பேருந்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.