திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(11.10.2022) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று(11.10.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.