கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் மீட்பு

கள்ளக்குறிச்சி: சோமண்டார்குடி தடுப்பணையில் மீன்பிடித்த போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இளைஞர் கரண்ராஜை 3 நாட்களாக தீயணைப்புத்துறையினர் தேடி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.