கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

கச்சத்தீவு: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.  மேலும் மீனவர்களின் ஒரு படகையும் சிறைபிடித்துள்ளது இலங்கை கடற்படை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.