உலககோப்பை கால்பந்து போட்டிகளை சட்ட விரோதமாக பதிவு செய்து ஒளிபரப்புவும் இணையதளங்களுக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உலககோப்பை கால்பந்து போட்டிகளை சட்ட விரோதமாக பதிவு செய்து ஒளிபரப்ப இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 12,000 இணையதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்ற viacom18 media  நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு அளித்துள்ளனர். பெருந்தொகையை முதலீடு செய்து ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ளதாக viacom18 media நிறுவனம் மனுவில் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.