இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதி வருவாயில் தமிழகம் 12% பங்கு வகிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதி வருவாயில் தமிழகம் 12 சதவீதம் பங்கு வகிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைவரையும் ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதால் முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஜவுளித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் கண்டு வருகிறது. ஜவுளித்துறை ஏற்றுமதியில் 3வது பெரிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று முதல்வர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.