கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற கிளையில் சுவாதி ஆஜர்

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை உயர்நீதிமன்ற கிளையில் போலீசார் படுத்தியுள்ளனர். கோகுலராஜ் கொலைக்கு முன்பாக சுவாதியுடன் நட்பில் இருந்ததுதான் வழக்கின் முக்கியமாக கருதப்படுகிறது. போதிய பாதுகாப்பை சுவாதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.