புகைப்படத்தில் இருப்பது தான் இல்லை என்று தொடர்ந்து கூறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்: சுவாதிக்கு நீதிபதி எச்சரிக்கை

மதுரை: புகைப்படத்தில் இருப்பது தான் இல்லை என்று தொடர்ந்து கூறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சுவாதிக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். விசாரணையில் 15 நிமிட இடைவெளி விட்ட நீதிபதி பகல் 1 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கப்படும் என அறிவித்தார். தற்போது வரை நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைதானா என சுவாதியிடம் நீதிபதி மீண்டும் கேள்வி எழுப்பினார். ஆம் தற்போது வரை தான் சொன்னது அனைத்தும் உண்மை என்று சுவாதி வாக்குமூலம் அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.