2002-ல் குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று: முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா

காந்திநகர்: 2002-ல் குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று என முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா தெரிவித்துள்ளார். 2002-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே கலவரம் உருவாக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.