டுவிட்டர் இந்தியாவில் 200 பேர் நீக்கம்| Dinamalar
புதுடில்லி, ‘டுவிட்டர்’ இந்தியாவில் பணியாற்றி வந்த 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். ‘டுவிட்டர்’ சமூகவலைதள நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கிய பின், நிறுவனத்தின் செலவுகளை குறைத்து மறுசீரமைப்பு செய்யப்போவதாக அறிவித்தார். முதல்கட்டமாக தலைமை பொறுப்பு வகித்து வந்த அதிகாரிகளை அதிரடியாக வெளியேற்றினார். தற்போது உலகம் முழுதும் உள்ள டுவிட்டர் அலுவலகங்களில் பொறியியல், விற்பனை, மார்க்கெட்டிங் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் ஆட்குறைப்பு நேற்று நடந்தது. மொத்தமுள்ள 7,500 … Read more