நண்பரின் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய நபர்; போக்சோவில் கைதுசெய்த போலீஸ்!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிக்கு அருகிலுள்ள திருவலங்காடு பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்துவருகிறார். இந்தச் சிறுமி கடந்த சில தினங்களாகக் கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக சிறுமியின் பெரியம்மா சிறுமியை அருகிலுள்ள திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பாலியல் வன்கொடுமை மருத்துவமனையில் சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள், இது குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில், … Read more

ஆதரவற்றவர்களுக்கு வீடு கட்டி கொடுத்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்

தஞ்சாவூர்: பேராவூரணி அருகே ஆதரவற்ற நிலையில் இருந்தவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் முயற்சியின் பேரில் வீடுகள் கட்டித்தரப்பட்டன. மாவட்ட ஆட்சியரே நேரில் சென்று திறப்பு விழாவில் பங்கேற்றார். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையா – செல்வி தம்பதி. இவர்களின் மூத்த மகள் பாண்டிமீனா (20), நர்சிங் படித்துள்ளார். இரண்டாவது மகள் பாண்டிஸ்வரி, மூளை நரம்பியல் பிரச்சினை உடைய மாற்றுதிறனாளி. கண்ணையா கடந்த ஆண்டு நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். … Read more

நவம்பர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடும் கனடா!

லிபரல் கட்சி எம்.பி.யான சந்திரா ஆர்யா, நவம்பர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாகக் குறிக்க தனி உறுப்பினர் தீர்மானத்தைத் தொடங்கினார். அது பின்னர் செப்டம்பர் 29 அன்று நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பல கலாச்சாரங்களை கொண்ட நாடான கனடாவின் வளர்ச்சியில், இந்து சமூகத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்க முதல் முறையாக நவம்பர் மாதத்தை அதன் தேசிய இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடுகிறது. ஆளும் லிபரல் கட்சி எம்.பி.யான சந்திரா ஆர்யா, இந்த ஆண்டு மே மாதம், நவம்பர் … Read more

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புதிய இணையதளம்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்காக, தனியார் நிறுவனம் மூலம் www.maduraimeenakshi.org என்ற இணையதளம் துவங்கப்பட்டது. பின்னர் அந்த இணையதளம் மூடப்பட்டது. அதற்கு பதிலாக தமிழ்நாடு அரசு இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற அலுவல்சார் இணையதளம்  உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோயில் எதிரே போராட்டம் நடத்தியபோது பயங்கரம் சிவசேனா மூத்த தலைவர் பஞ்சாபில் சுட்டுக்கொலை: காலிஸ்தான் ஆதரவாளர்கள் செயலா?

அமிர்தசரஸ்: பஞ்சாபில் கோயிலுக்கு எதிரே குப்பையில் சாமி சிலைகள் உடைத்து போடப்பட்டு இருந்ததை கண்டித்து போராட்டம் நடத்திய சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் உள்ள பிரபலமான கோபால் கோயிலுக்கு எதிரே உள்ள குப்பையில் சமீபத்தில் உடைத்து போடப்பட்ட சாமி சிலைகள் இருந்தன. இதை கண்டித்து, இக்கோயில் எதிரே சிவசேனா நேற்று போராட்டம் நடத்தியது. இம்மாநில சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி தலைமையில் … Read more

இந்திய ஏவுகணையை கண்காணிக்க உளவு கப்பலை அனுப்பியது சீனா| Dinamalar

புதுடில்லி, அடுத்த வாரம் இந்தியா நீண்ட துார ஏவுகணை சோதனை நடத்தப் போவதாக அறிவித்துள்ள நிலையில், இதை கண்காணிக்கும் நோக்கத்தில், இந்திய பெருங்கடல் பகுதிக்குள் ஒரு உளவு கப்பலை சீனா அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, அண்டை நாடான சீனாவின், ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பல், இன்னொரு அண்டை நாடான இலங்கை துறைமுகத்தில் முகாமிட்டிருந்தது. சில நாட்கள் அங்கிருந்த அந்தக் கப்பல் பின்னர் புறப்பட்டு சென்றது. … Read more

அறநிலையத்துறையுடன் எங்களுக்கு எந்த தொடபும் இல்லை – சிதம்பரம் தீட்சிதர்கள் கடிதம்

அறநிலையத்துறையுடன் எங்களுக்கு எந்த தொடபும் இல்லை – சிதம்பரம் தீட்சிதர்கள் கடிதம் Source link

`பத்திரிகையாளர் டு முதல்வர் வேட்பாளர்; குஜராத்தில் ஆம் ஆத்மியின் முகம்!' – யார் இந்த இசுதன் காத்வி?

டெல்லியில் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி கட்சி, கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தலில், பஞ்சாப்பில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து தற்போது குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க முனைப்பு காட்டிவருகிறது. அதற்கு ஆம் ஆத்மி, பஞ்சாப்பில் வெற்றிபெற உதவிய பாணியையே, குஜராத்திலும் செய்திருக்கிறது. அதாவது ஆம் ஆத்மி, பஞ்சாப் தேர்தலின்போது கட்சியின் முதல்வரைத் தேர்ந்தெடுக்க, வாட்ஸ்அப் நம்பர், மின்னஞ்சலை அறிவித்து அதன் மூலம் மக்களே யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாம் எனக் கூறியிருந்தது. அதன்படியே, பஞ்சாப்பில் … Read more

“பதவி உயர்வுக்காகவே இப்படி பேசி வருகிறார் தமிழக ஆளுநர்” – பொன்முடி விமர்சனம்

விழுப்புரம்: “தனக்கு பதவி உயர்வு வேண்டும் என்பதற்காக தமிழக ஆளுநர் பேசி வருகிறார். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசியது கண்டிக்கதக்கது” என்று அமைச்சர் பொன்முடி கூறினார். சென்னை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளான ஆரணி, காஞ்சிபுரம், பண்ருட்டி, திண்டிவனம் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 கல்லூரிகளில் 2017-2021ம் ஆண்டு பட்டம் முடித்த 1,114 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக உயர் கல்வித் … Read more

அன்று பகவந்த் மான்… இன்று இசுதான் காத்வி…- ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்களும் சர்ச்சையும்

பஞ்சாப் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்பது குறித்து அக்கட்சி கருத்து கேட்பு நடத்தியது. இதில் பகவந்த் மானுக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, அவரே முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். தேர்தல் வெற்றியை அடுத்து அவர் முதல்வராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அதே அணுகுமுறையை குஜராத்திலும் ஆம் ஆத்மி தொடங்கி இருக்கிறது. ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக இசுதான் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். … Read more