பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா கேத்ரினா?

மும்பை: பாலிவுட் நடிகை கேத்ரினா கைப் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். விஜய் சேதுபதி ஜோடியாக மேர்ரி கிறிஸ்மஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் கேத்ரினா கைப். அதே சமயம் அவர் நடித்துள்ள போன் பூத் இந்தி படம் முடிந்துவிட்டது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கேத்ரினா கலந்துகொண்டார். அப்போது ஹேர் ஸ்டைலை அவர் முற்றிலுமாக மாற்றியிருந்தார். அதே சமயம், அவரது முகமும் மாறியிருந்தது. இதையடுத்து அவரது பழைய புகைப்படத்தையும் இப்போது போன் பூத் … Read more

இணைய தள பத்திரிக்கை ஆசிரியர் வீடுகளில் டில்லி போலீஸ் ரெய்டு| Dinamalar

புதுடில்லி: பா.ஜ. எம்.பி. கொடுத்த புகாரின் பேரில் ”வயர் ” செய்தி இணையதளை பத்திரிகை நிறுவனர் சித்தார்த் வரதராஜன் வீடு, அலுவலகங்களில் இன்று இரவு டில்லி க்ரைம் பிராஞ்ச் போலீசார் ரெய்டு நடத்தினர். ”வயர்” நிறுவனத்தின் சித்தார்த் வரதராஜன், எம்.கே. வேணு ஆகியோர் டில்லியை தலைமயிடமாக கொண்டு ஹிந்தி, மராத்தி, உருது ஆகிய மொழிகளில் ” வயர்” செய்தி இணையதள பத்திரிகை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.வைச் சேர்ந்த அமித்மாலியவியா தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக ”வயர்’ … Read more

அமீர்கானின் தாயாருக்கு மாரடைப்பு : உடல்நிலை குறித்து முக்கியத் தகவல்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'லால்சிங் சத்தா' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கிடையே தனது குடும்பத்துடன் தீபாவளியை நடிகர் அமீர்கான் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் அவரது தாயார் ஜீனத்தும் இருந்தார். இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் அமீர்கானின் தாயார் ஜீனத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி எனும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு தீவிர … Read more

நிலக்கரியுடனான மற்றொரு கப்பல்

இந்த காலப்பகுதிக்கு தேவையான நிலக்கரி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த வாரம் 60 ஆயிரம் மெட்ரிக் தொன் நிலக்கரியை ஏற்றிய கப்பல் கொழும்பு வந்துள்ளதுடன், இந்த காலப்பகுதிக்கு தேவையான 38 மெட்ரிக் தொன்நிலக்கரி இறக்குமதியில் இதுவே பிரதான நிலக்கரி தொகையாகும். மேலும் ஐந்து நிலக்கரி கப்பல்கள் விரைவில் நாட்டை வந்தடைய உள்ளதாகவும், அவற்றை முன்னர், ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை மின்சார சபையினால், … Read more

ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் பத்தாயிரம் – முதல்வர் வழங்கல்.!

உலகில் அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் இடைவிடாது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எந்தவிதமான இயலாமைக்கும் ஆளாகாமல் இருப்பதற்கு, அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில், 2022-23ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கொடை மற்றும் ஆண்டு வருமான உச்சவரம்பு மூன்று இலட்சம் ரூபாயிலிருந்து நான்கு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று … Read more